ஹோர்மோஸ் கடலில் கோர தாண்டவமாடிய ஈரான் - ஈராக்! உள்ளே புகுந்து முடித்த அமெரிக்கா
தற்போது உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஹோர்மோஸ் நீரிணையில் 1980 களிலும் ஒரு பாரிய போர் இடம்பெற்றது.
Tanker war எனப்படும் குறித்த போர், 1980–1988 காலக்கட்டத்தில் நடந்த ஈரான் – ஈராக் போரின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்தது.
வெறும் ஓரிரண்டு நாட்களாக அல்லாமல் இந்த போர் சுமார் நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தது.
அதன்போது, இரு நாடுகளும் மாறி மாறி ஹோர்மோஸ் நீரிணை வழியாக செல்லும் வர்த்தக மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் மொத்தமாக 546 கப்பல்கள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்தன.
ஈரானும் ஈராக்கும் விளையாடிய அந்த பயங்கர விளையாட்டை அப்போதும் அமெரிக்காவே உள்ளே புகுந்து முடித்து வைத்திருந்தது.
அந்த நடவடிக்கையில், அமெரிக்க எவ்வாறு தலையிட்டது? நேரடி சண்டைகள் நடந்ததா? அதன் விளைவுகள் என்ன? என்பது தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |