சிறிலங்கா இராணுவ சிப்பாயின் அநாகரிக செயல் : மாணவி மருத்துவமனையில்
Sri Lanka Army
Sri Lanka Police
By Sumithiran
சிறிலங்கா இராணுவ சிப்பாயால் கடத்தப்பட்ட 14 வயதுடைய மாணவியொருவர் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் - நவகத்தேகம , வெம்புவெவ பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியே இந்த கொடூரத்திற்கு இலக்கானவராவார்.
18 வயதுடைய இராணுவ சிப்பாய் கைது
குருவிட்ட , கெமுனுஹேவா படையணியில் பணியாற்றும் வஹரக, தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவ சிப்பாயே கைது செய்யப்பட்டவராவார்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டஇராணுவ சிப்பாய் ஆனமடுவ நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்