ஆசாமியால் வீதிக்கு வந்த அரசியல்வாதி...
இலங்கை அரசியல்வாதிகளிடையே ஜோதிட ஆலோசனை போன்ற நம்பிக்கைகள் தாக்கம் செலுத்தியதாக மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
அரசியல் தீர்மானங்களில் மூடநம்பிக்கைகள் இடம்பிடித்ததால் நிர்வாக மற்றும் அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் சிலரும் ஜோதிட ஆலோசனையின் பேரில்தான் அரசியலை முன்னெடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டன.
2018ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது பிரதமர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான நடவடிக்கைகளும் குறிப்பிட்ட நேரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனால் ஏற்கனவே பதற்றமான அரசியல் சூழல் மேலும் சிக்கலானது. இதன்படி அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, ஜனநாயக ஆட்சியில் தீர்மானங்கள் தரவு, சட்டம் மற்றும் பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதே...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |