தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழிதோண்டிப் புதைத்து விடும்! சாணக்கியன் பகிரங்கம்
TNA
Shanakiyan Rasamanickam
Election
ITAK
By Shadhu Shanker
“தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழிதோண்டிப் புதைத்து விடும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (09.08.2024) ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையிலே, தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பற்றி கட்சியாக எந்தவித தீர்மானத்தையும், இதுவரைக்கும் எடுக்கவில்லை.
பொதுவேட்பாளர் குறித்த தமிழரசுக்கட்சியின் முடிவு குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11)அறிவிக்கப்படும்.
இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்