பட்டலந்தை போல வடக்கு, கிழக்கிலும் சித்திரவதை முகாம்கள்: தமிழருக்காக நீதி கோரும் சிறிநேசன்
Sri Lankan Tamils
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Gnanamuththu Srineshan
By Dilakshan
“பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது எனவே இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்கள் தமிழர்கள் படுகொலை சித்திரவதை இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் என்பற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் உங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டார்கள் என மட்டும் கொண்டுவந்திருப்பது கேள்விகுறியாக உள்ளது.
ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தேசிய மக்கள் சக்தி வெளிக் கொண்டுவரவேண்டும்” என நாடாளுமன்ற உறப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
அத்தோடு, தங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் நீதியை தேடாமல் சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநீயாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்