யாழில் ஒன்று கூடி கலந்துரையாடிய தமிழ் தேசிய கட்சிகள்
Jaffna
Sri Lanka Politician
Tamil National Alliance
By S P Thas
தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 3 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்