அரசியல்மயமாகும் தமிழர் கடற்பரப்பு - போராட்டங்கள் இந்தியாவுக்கு எதிரானதா?
india
sri lanka
north
east
protest
By Vanan
தமிழர் தாயகத்தில் விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்ற சமகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி வடக்கு கிழக்கிலுள்ள கமநல சேவை நிலையங்கள் முன்பாக இன்று பாரிய போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் போராட்டம் நேற்றும், இன்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய தகவல்களை வழங்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், கடல் வளங்களை சூறையாடும் இன்று இந்தியாவின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் எதிர்ப்புக் குரல்கள் வெளிக்கிளம்பியிருந்தன.
இந்தப் போராட்டம் அரசியல் பரப்பில் ஏற்படுத்திய தாக்கம், இதன் பின்னணி தொடர்பில் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்