தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!

Sri Lankan Tamils Tamil diaspora Ramanathan Archchuna NPP Government
By Kanooshiya Nov 16, 2025 01:17 PM GMT
Report

தமிழீழ கோரிக்கைகளை முன்வைக்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் இன்று (16.11.2025) வெளியான வாரஇறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். 

அர்ச்சுனாவை வழிநடத்துவது புலம்பெயர் தமிழர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி, “ஆம், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், சுமார் 20 புலம்பெயர் அமைப்புகள் உள்ளன.

சொத்து விவகாரத்தில் சிக்கிய சிறீதரன்: விசாரணையை தொடங்கிய சிஐடியினர்

சொத்து விவகாரத்தில் சிக்கிய சிறீதரன்: விசாரணையை தொடங்கிய சிஐடியினர்

கொள்கையற்ற அரசியல்

சில புலம்பெயர் அமைப்புகள் தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் முன்வைக்கின்றனர். அதற்கு உதாரணம் ருத்ரகுமரன். நான் அவ்வாறானவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில்லை.

தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! | Tamileelam Claims No Connection With The Diaspora

நாடாளுமன்றத்தில் உள்ள முட்டாள்களைப் பார்ப்பதைப் போலவே நான் அவர்களைப் பார்க்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நாட்டு மக்களுக்கு எந்தவித கொள்கைகளும் இல்லை எனவும் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு எந்தவித அரசியல் கொள்கைகளும் இல்லை எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். 

உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரும் பணம்

உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரும் பணம்

சிறிலங்கா இராணும்

சிறிலங்கா இராணுவத்தின் நூறு வீதமானவர்கள் மோசமான செயல்களின் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! | Tamileelam Claims No Connection With The Diaspora

ஈழப் போரின் போது மாறி மாறி சண்டையிட்டாலும், செம்மணி கதையில் உள்ளது போல சிங்கள இராணுவத்தினர் எங்களுடைய பெண்களை தகாத முறைக்கு உட்படுத்தியிருந்தாக தெரிவிக்கப்பட்டாலும் இராணுவத்திலிருந்த 100 வீதமானவர்களும் இதுபோன்ற மோசமான செயல்களின் ஈடுபடவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசியத் தலைவர் பிரபாகரனே தனது கடவுள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

ரணில் வழியை பின்பற்றும் அநுர: வடக்கு தமிழ் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவாரா?

ரணில் வழியை பின்பற்றும் அநுர: வடக்கு தமிழ் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவாரா?

செம்மணியை மண்போட்டு மூடி தள்ளியவர் தான் இளஞ்செழியன்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

செம்மணியை மண்போட்டு மூடி தள்ளியவர் தான் இளஞ்செழியன்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023