பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்!

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Eunice Ruth Nov 30, 2023 02:55 PM GMT
Report

இலங்கையில் மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற மேலும் பலரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாவீரர் நாளை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை தமிழர் தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர்

இதன் போது, 9 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்! | Tamils Will Be Arrested Under Pta Hrcsl Sl Ambika

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம் - பந்துல

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம் - பந்துல

இதில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவரொருவரும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20 பேரை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

பயங்கரவாதமாக கருதப்படாத செயல்

அத்துடன், வாகனங்களை குத்தகைக்கு எடுத்த நபர், ஒலிபெருக்கிகளை கொண்டு வந்தவர்கள் மற்றும் சிவப்பு-மஞ்சள் கொடிகளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக கொண்டு வந்தவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்! | Tamils Will Be Arrested Under Pta Hrcsl Sl Ambika

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

எனினும், வாகனங்களை குத்தகைக்கு எடுப்பது பயங்கரவாதமாக கருதப்படாதென அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்கால திட்டம் 

கைது செய்யப்பட்டவர்களுள் 3 பேர் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

இலங்கையில் தீர்வு காணப்படாத பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அவற்றுக்கு தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025