பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

Sri Lanka Police Nuwara Eliya Sri Lankan Schools
By Kathirpriya Dec 22, 2023 10:04 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

மூன்று பாடசாலை மாணவிகளுடன் தகாத செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார.

குறித்த ஆசிரியரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வலப்பனை நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் போராட்டத்தில் குதித்த டெலிகாம் ஊழியர்கள் (படங்கள்)

யாழில் போராட்டத்தில் குதித்த டெலிகாம் ஊழியர்கள் (படங்கள்)

ஆய்வு கூடத்தில் வைத்து

"நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து தகாத செயலில் ஈடுபட்டதாக அதே பாடசாலையின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் (21) கைது செய்யப்பட்டார்.

கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது | Teacher Arrested For Misbehave Students

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்று தெரியவந்துள்ளது, குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளுடனும் தகாத செயலில் ஈடுபட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

வைத்திய பரிசோதனைக்காக

மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவரிடம் வட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது | Teacher Arrested For Misbehave Students

கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் (21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், பாடசாலை மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது." 

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான புதிய சுற்றறிக்கை

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025