நுரைச்சோலையில் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: வெளியாகிய அறிவிப்பு
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Kiruththikan
நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்வாரியமானது மொத்தம் 270 மெகாவாட் மின்சாரத்தை இழக்கிறது.
தற்போது திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களுக்குள் குறித்த அனல்மின் நிலையம் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், நிலைமை காரணமாக மின் தடைகளுக்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படாது, என்றார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்