உடனே சொல்லுங்கள் - ரணிலிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
Parliament of Sri Lanka
Anura Dissanayake
Ranil Wickremesinghe
By Sumithiran
அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கையை வெளியிட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சரவையை நியமிக்காமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க முடியாது என தெரிவித்த திரு.திஸாநாயக்க, இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் வாய்மூல கேள்விகளை தொடர்ந்தும் பிற்போடுவதாக தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் ஜி.எல். பீரிஸ் ஆகிய நால்வர் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி