வெளிநாட்டுப் பணியாளர்கள் குறித்து கனடா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

Government of Canada Canada World
By Shalini Balachandran Aug 07, 2024 02:27 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கனடாவில் (Canada) வெளிநாட்டுப் பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறி தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டில் கனடாவில் நிலவிய பணியாளர் தட்டுப்பாடு காரணமாக கனேடிய நிறுவனங்கள் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை தாராளமாக பணிக்கு அமர்த்த அனுமதித்தது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு.

ஆனால், அனுமதிக்கப்பட்டதை விட கனடாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறி அத்திட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க தற்போது அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை

வெளிநாட்டுப் பணியாளர்

இது குறித்து பேசிய தொழில்துறை அமைச்சரான ராண்டி போயிசோனால்ட் (Randy Boissonnault), உயர் அபாய துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கமர்த்த கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாகவும் சில துறைகளில் மொத்தமாகவே வெளிநாட்டுப் பணியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு பணிக்கு அமர்த்த தடை விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பணியாளர்கள் குறித்து கனடா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு | Temporary Foreign Worker Program In Canada

அத்தோடு, வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டிய 1,000 டொலர்கள் கட்டணத்தை உயர்த்துவது முதலான விடயங்கள் குறித்து திட்டமிட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை – யாழ்ப்பாணம் இடையே ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை

சென்னை – யாழ்ப்பாணம் இடையே ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை

தொழில்துறை கூட்டமைப்பு

இதற்கிடையில், கனேடிய தனியார் தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய விவகாரங்கள் அமைப்பின் தலைவரான Christina Santini (கிறிஸ்டினா சாந்தினி) கருத்து தெரிவிக்கையில், “இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலியிடத்துக்கு தகு திவாய்ந்த கனேடிய பணியாளர் கிடைக்கவில்லையென்றால் அந்த இடத்துக்கு வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக கொண்டுவரப்பட்டது.

வெளிநாட்டுப் பணியாளர்கள் குறித்து கனடா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு | Temporary Foreign Worker Program In Canada

ஆனால், சில மோசமான நடிகர்கள் இந்த விடயத்தைப் பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்து ஆட்களை பணிக்கு அழைத்துவருகிறார்கள் அதைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

உங்களிடமிருந்து கற்றோம் : இலங்கை போராளிகளுக்கு நன்றி : வங்கேதேசத்திலிருந்து வந்த அறிவிப்பு

உங்களிடமிருந்து கற்றோம் : இலங்கை போராளிகளுக்கு நன்றி : வங்கேதேசத்திலிருந்து வந்த அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023