இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் பதற்ற நிலை
Ceylon Electricity Board
By Vethu
இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு சபையின் தலைவர் தீர்மானம் எடுத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி