சிங்கம் போல் கர்ஜித்த மகிந்த எலியாக மாறிய பரிதாபம்! நாடாளுமன்றில் நடந்த சம்பவம்
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan protests
By Kiruththikan
நாடு மதிக்கும் தலைவரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை 'வீட்டுக்கு போ' என்று கூறும் நிலைக்கு நாட்டு மக்கள் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனைக் கூறியுள்ளார்.
முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச சிங்கம் போன்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், இன்று பூனை போன்று இரகசியமாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து, எலியை போன்று வெளியேற வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக சந்திம வீரக்கொடி மேலும் கூறியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்