அரசாங்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த காவல்துறை உத்தியோகத்தர்
police
politics
srilankan
By Kiruththikan
" நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம் இருந்தாலும் நான் இதை சொல்லியே ஆக வேண்டும் " என நாட்டில் தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார் காவல்துறை உத்தியோகத்தர்.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று 6 வது நாளாக இடம் பெற்று வரும் போராடத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இது பற்றிய விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்