தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் !
Harini Amarasuriya
Election
Sri Lanka election updates
By Shalini Balachandran
இந்தநிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவும் (Harini Amarasuriya) தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
மேலும் ஆளும் தரப்பில் ஜனாதிபதியும் தனது வாக்கினை செலுத்தி இருந்தார்.
அத்தோடு, எதிர்கட்சி தலைவரும் தனது வாக்கினை ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள கொடுவேகொட விவேகாராம விகாரையின் சந்திரரத்ன பாலர் பாடசாலை மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்