பட்டலந்த முகாம் நிறுவப்பட்டதன் காரணத்தை வெளியிட்ட ரணிலின் சகா!!

Ruwan Wijewardene Sri Lankan Peoples UNP
By Dilakshan Apr 12, 2025 07:21 AM GMT
Report

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்படும் என்ற சந்தேகமே பட்டலந்த முகாமை நிறுவுவதற்கான முக்கிய காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள ஒரே குற்றச்சாட்டு, பட்டலந்தவில் பல வீடுகளை இராணுவத்திற்கு வழங்கியது மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ருவான் விஜேவர்தன மேலும் கூறியதாவது, “பட்டலந்த அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க மீது ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால், அது இராணுவத்திற்கு பல வீடுகளை வழங்கியது தொடர்பாக மாத்திரமே ஆகும்.

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இராணுவம் 

அந்த பயங்கரவாத காலத்தில், சப்புகஸ்கந்த காவல்துறையின் பொறுப்பதிகாரி படுகொலை செய்யப்பட்டார், இதுபோன்ற பல கொலைகள் பதிவாகியுள்ளன.

பட்டலந்த முகாம் நிறுவப்பட்டதன் காரணத்தை வெளியிட்ட ரணிலின் சகா!! | The Reason For Establishing The Patalanda Camp

அத்தகைய ஒரு நேரத்தில்தான், ஒரு அமைப்பாளராகவும் அமைச்சராகவும் இருந்த ரணில் பியகம, அந்தப் பகுதிக்கு பாதுகாப்பை வழங்கும் பணியை மேற்கொண்டார், குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதல் குறித்த சந்தேகங்கள் காரணமாக பட்டலந்தாவில் ஒரு இராணுவத் தளம் நிறுவப்பட்டது.

அச்சுறுத்தலை எதிர்கொள்ள மட்டுமே இராணுவம் வரவழைக்கப்பட்டது, அதைத் தவிர ஆணைக்குழுவிடம் ரணிலுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை” என்றார்.

யாழில் கோர விபத்து: பரிதாபமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

யாழில் கோர விபத்து: பரிதாபமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015