நாட்டில் தேரர்களுக்கு ஏற்பட்ட நிலை!
Corona
Thero
SriLanka
By Chanakyan
ஹபராதுவ லியனகொட பகுதியில் உள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த விகாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட தேரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 10 மணி நேரம் முன்
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
21 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி