நாட்டில் தேரர்களுக்கு ஏற்பட்ட நிலை!
Corona
Thero
SriLanka
By Chanakyan
ஹபராதுவ லியனகொட பகுதியில் உள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த விகாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட தேரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 8 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்