ஆசிரியரின் தாக்குதலில் மாணவி படுகாயம்
Polonnaruwa
Sri Lanka Police Investigation
By Sumithiran
ஆசிரியரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை (polonnaruwa) கல்வி வலயத்திற்குட்பட்ட விஜித மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி மீதே அக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (20) முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து மாணவி புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் பலத்த காயம்
தலையில் பலத்த காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் நேற்று (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்திகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் புலஸ்திகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 14 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்