நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Oct 12, 2024 05:21 PM GMT
Report

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இரவுநேரம் செல்லும் திருடர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கி வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச் செல்வது தொடர்பாக காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நேற்றையதினம் (11) வெலிவேரி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை அவரது குழந்தை மற்றும் கணவர் முன்னிலையில் வன்கொடுமை செய்து பொருட்களை திருடிக் கொண்டு ஓடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

 கணவர் முன்னே மனைவி வன்புணர்வு

வெலிவேரிய பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் இரண்டு திருடர்கள் நுழைந்துள்ளனர். திருடர்கள் இருவரும் கூரிய ஆயுதங்களை காட்டி வீட்டில் இருந்த கணவர் மற்றும் நான்கு வயது குழந்தையின் கைகளை கட்டி வாயில் துணிகளை திணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அப்போது வீட்டில் இருந்த மனைவி இருவர் கண்முன்னே வன்கொடுமைக்கு ஆளானார்.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இரு திருடர்களும் வீட்டில் இருந்த பல மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

முன்னரும் திருட்டு சம்பவங்கள்

இந்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் வெலிவேரிய, தொம்பே மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

இரண்டு திருடர்களும் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பு : சிக்கப்போகும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பு : சிக்கப்போகும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்

காவல்துறைக்கு கடும் நெருக்கடி

குறித்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் குறித்த வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், தற்போது காவல்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம், இந்த இரு திருடர்களும் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு வந்ததால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

இதன்படி திருடர்களை கைது செய்ய பல காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு திருடர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்துறைக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024