தோண்டத் தோண்ட வெளிவரும் ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சி

Germany
By Jaso Mar 13, 2024 07:23 AM GMT
Report

ஆராய்சிக்காக நிலத்தை தோண்டிய வேளை ஆயிரக்கணக்கான எலும்புகூடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்ததைக் கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தொல்பொருள் ஆராய்சியாளர்கள், தங்களின் ஆராய்ச்சிக்காக மேற்கு ஜெர்மனியில் நியூரம்பெர்க் என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வுக்காக நான்கு குழிகளைத்தோண்ட திட்டமிட்டனர். இவ்வாறு அவர்கள் குழிகளை தோண்டியவேளை ஆயிரக்கணக்கான இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல் ஒன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஹோட்டல் ஒன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

பிளேக் நோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களாக

இந்த எலும்புகூடுகள் அனைத்தும் பிளேக் நோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தோண்டத் தோண்ட வெளிவரும் ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சி | Thousands Of Skeletons Were Dug In Germany

இறந்தவர்கள் 15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு குழியிலும் நூற்றுக்கணக்கான பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கணக்கிட்டப்படி, “ 3 குழிகள் முழுமையாக தோண்டிய நிலையில் மீதம் ஒரு குழி தோண்டவேண்டியுள்ளது” என்று தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிறுவனமான இன் டெர்ரா வெரிட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கணவரின் கொலைக்கு கடற்படையும் ஒரு காரணம்: மனைவி திடீர் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் கணவரின் கொலைக்கு கடற்படையும் ஒரு காரணம்: மனைவி திடீர் வாக்குமூலம்

“இது போன்ற ஒரு நிகழ்வு இது வரையில் நடந்ததில்லை; இது குறித்து அனைத்து தகவல்களையும் பெறுவதற்கான நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என்று நகரின் பாரம்பரியப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மெலனி லாங்பீன் கூறினார்.

இடப்பற்றாக்குறை காரணத்தால்

இடப்பற்றாக்குறை காரணத்தால் இறந்தவர்களின் உடல்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அமர்ந்த நிலையிலும், இவர்களுக்கு இடையில் குழந்தைகளின் உடல்கள் அடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

தோண்டத் தோண்ட வெளிவரும் ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சி | Thousands Of Skeletons Were Dug In Germany

ஒவ்வொரு குழிகளிலும் சுமார் 300 இற்கு மேல் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும், கூறுகின்றனர். இந்த எலும்புக்கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர்.

images- google

சீனாவின் வலையில் சிக்கப்போகும் இலங்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

சீனாவின் வலையில் சிக்கப்போகும் இலங்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016