பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரியால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி! அம்பலப்படுத்திய சஜித்

Harini Amarasuriya Sri Lankan Schools School Children Nalinda Jayatissa
By Kanooshiya Oct 22, 2025 07:34 AM GMT
Report

கொழும்பில் முன்னணி சகோதரமொழி பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் மூன்று மாணவர்களை அத்துமீறல் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கி துன்புறுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இம்மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் அதிபர், ஆசிரியர்களிடம் முறைப்பாடு செய்த போதிலும் கூட இவ்விடயம் தொடர்பில் இத்தனை நாட்கள் கடந்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் பலி: பலர் காயம்

கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் பலி: பலர் காயம்

பாதுகாப்பு அதிகாரி தலைமறைவு

இவ்வாறு மூன்று மாணவர்களை அத்துமீறலுக்கு உள்ளாகிய தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமறைவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரியால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி! அம்பலப்படுத்திய சஜித் | Three Female Students Abused Popular School

முறைப்பாடுகள் வழங்கியிருந்த போதிலும் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், சம்பவம் அதிபருக்கும் அறிந்திருக்கும் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தென்னிலங்கையில் பரபரப்பு - துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

தென்னிலங்கையில் பரபரப்பு - துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

சஜித் குற்றச்சாட்டு 

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரியால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி! அம்பலப்படுத்திய சஜித் | Three Female Students Abused Popular School

மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொழும்பில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையொன்றில் மூன்று மாணவர்கள், பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் இன்னும் மருத்துவரிடம் கூட முன்னிலைப்படுத்தப்படவில்லை.

குறித்த பாதுகாப்பு அதிகாரி மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சம்பவத்தை இரண்டு ஆசிரியர்கள் அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, ​​அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று கூறி பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பாடசாலையின் முன் போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுடன் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்..! ஒரே நாளில் கடும் சரிவு

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்..! ஒரே நாளில் கடும் சரிவு

அரசாங்கம் நடவடிக்கை

இதேவேளை, குறித்த விவகாரம் தொடர்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என சுட்டிக்காட்டினார்.

பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரியால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி! அம்பலப்படுத்திய சஜித் | Three Female Students Abused Popular School

காவல்துறை மற்றும் கல்வி அமைச்சு இந்த விடயத்தில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் இதுபோன்ற சம்பவங்களைப் புகாரளிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கும் உள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் : சபையில் கொந்தளித்த சஜித்!

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் : சபையில் கொந்தளித்த சஜித்!

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள்...! கசிந்த பெயர்கள்

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள்...! கசிந்த பெயர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025