பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு
Pakistan
World
Bomb Blast
By Dilakshan
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டு வெடிப்பு
குறித்த குண்டு வெடிப்பில் ஒரு பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் உயிர் அச்சம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி..! பிள்ளையான் தரப்பு கூறிய உண்மைகள்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 15 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
17 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி