ரணில் கொள்கை பிரகடன உரை..! சற்றுமுன்னர் விவாதத்திற்கு கூடியது நாடாளுமன்றம் (நேரலை)
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Kanna
இன்றைய நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த கொள்கை பிரகடன உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
கொள்கை விளக்க உரை மீதான விவாதம்
அத்துடன், நாளை 10 ஆம் திகதியும் மற்றும் 12ஆம் திகதியும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இவ்விரு நாட்களிலும் கொள்கை விளக்க உரை மீதான விவாதமே இடம்பெறும்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்