கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Sajith Premadasa Sri Lanka Prasanna Ranatunga
By Shadhu Shanker Sep 19, 2023 06:46 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பே தவிர சபாநாயகரின் பொறுப்பு அல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கூடும் நாட்களில் காலை 10.30 மணி வரை அமைச்சர்கள் சபையில் அமர்ந்து கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்றும் அதன் பின்னர் உத்தியோகபூர்வ பணிகளுக்காக விடுவிக்கப்படுவார்கள் என்றும் கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றம் இன்று (19) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க | Today Parliment News

யாழ் ஆசிரியரின் வெளிநாட்டு மோகம்: லட்சக்கணக்கில் மோசடி

யாழ் ஆசிரியரின் வெளிநாட்டு மோகம்: லட்சக்கணக்கில் மோசடி

அங்கு நடைபெற்ற உரையாடல் வருமாறு,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச -" கெளரவ சபாநாயகர் அவர்களே, அமைச்சர்கள் கேள்விகளுக்கு காலை 10.30 மணி வரை மட்டுமே பதில் அளிப்பார்கள் என இன்று காலை தான் அறிவித்தீர்கள் எனவே நாளை முதல் இதனை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்",இதை நான் நியாயம் என்று நினைக்கிறேன்.

தீர்மானம் 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன -” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு தாருங்கள்.ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபாநாயகர், கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க | Today Parliment News

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை: வெளியான காரணம்

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை: வெளியான காரணம்

அந்த முடிவுகள் குறித்து எம்.பி.க்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும். அது உங்கள் வேலை இல்லை. 10.30 ஆகும் போது அமைச்சர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்பே கூறியிருந்தோம்”.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - “இந்த முடிவை நீங்கள் இன்று அறிவித்ததால் நாளை முதல் இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துங்கள். அது சாதாரணம்”.

சபையில் இணக்கம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன - “அதற்கு சபையில் இணக்கம் காணப்பட வேண்டும்”.

கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க | Today Parliment News

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - ”சபாநாயகரே இன்று காலை அனைத்து அமைச்சர்களும் இந்த சபையில் அமர்ந்திருந்தனர்.

எனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காலை 10.30 மணிக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் என்ற முறையில் அனைத்து அமைச்சர்களுக்கும் தெரிவித்தேன்.

இப்போது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். கேள்வி கேட்டாலும் பரவாயில்லை. ஆனால் அமைச்சர்கள் இல்லை”.  என தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்கும் சூத்திரதாரிகள்! சஜித் கண்டனம்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்கும் சூத்திரதாரிகள்! சஜித் கண்டனம்

ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024