கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Sajith Premadasa Sri Lanka Prasanna Ranatunga
By Shadhu Shanker Sep 19, 2023 06:46 PM GMT
Report

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பே தவிர சபாநாயகரின் பொறுப்பு அல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கூடும் நாட்களில் காலை 10.30 மணி வரை அமைச்சர்கள் சபையில் அமர்ந்து கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்றும் அதன் பின்னர் உத்தியோகபூர்வ பணிகளுக்காக விடுவிக்கப்படுவார்கள் என்றும் கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றம் இன்று (19) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க | Today Parliment News

யாழ் ஆசிரியரின் வெளிநாட்டு மோகம்: லட்சக்கணக்கில் மோசடி

யாழ் ஆசிரியரின் வெளிநாட்டு மோகம்: லட்சக்கணக்கில் மோசடி

அங்கு நடைபெற்ற உரையாடல் வருமாறு,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச -" கெளரவ சபாநாயகர் அவர்களே, அமைச்சர்கள் கேள்விகளுக்கு காலை 10.30 மணி வரை மட்டுமே பதில் அளிப்பார்கள் என இன்று காலை தான் அறிவித்தீர்கள் எனவே நாளை முதல் இதனை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்",இதை நான் நியாயம் என்று நினைக்கிறேன்.

தீர்மானம் 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன -” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு தாருங்கள்.ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபாநாயகர், கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க | Today Parliment News

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை: வெளியான காரணம்

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை: வெளியான காரணம்

அந்த முடிவுகள் குறித்து எம்.பி.க்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும். அது உங்கள் வேலை இல்லை. 10.30 ஆகும் போது அமைச்சர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்பே கூறியிருந்தோம்”.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - “இந்த முடிவை நீங்கள் இன்று அறிவித்ததால் நாளை முதல் இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துங்கள். அது சாதாரணம்”.

சபையில் இணக்கம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன - “அதற்கு சபையில் இணக்கம் காணப்பட வேண்டும்”.

கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க | Today Parliment News

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - ”சபாநாயகரே இன்று காலை அனைத்து அமைச்சர்களும் இந்த சபையில் அமர்ந்திருந்தனர்.

எனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காலை 10.30 மணிக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் என்ற முறையில் அனைத்து அமைச்சர்களுக்கும் தெரிவித்தேன்.

இப்போது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். கேள்வி கேட்டாலும் பரவாயில்லை. ஆனால் அமைச்சர்கள் இல்லை”.  என தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்கும் சூத்திரதாரிகள்! சஜித் கண்டனம்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்கும் சூத்திரதாரிகள்! சஜித் கண்டனம்

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024