நாடளாவிய ரீதியில் மின்தடை குறித்து வெளியான அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Climate Change
Weather
By Shalini Balachandran
நாட்டில் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைகள் பதிவாகியுள்ளன.
சீரற்ற காலநிலை
நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளம் என பாதிப்பு அதிகமாகியுள்ளது.

இந்தநிலையில், தொடர்ச்சியாக மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான சீரற்ற காலநிலை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்