தொடருந்து திணைக்களத்திற்கு நான்கு பில்லியன் இழப்பு! கட்டணம் மாற்றியமைக்க முடிவு?
By Kanna
தொடருந்து திணைக்களத்திற்கு வருடாந்தம் நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டணங்களில் தொடருந்து சேவையை வழங்குவது கடினம் என்றும் அவர் கூறினார்.
தொடருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக இன்று புதன்கிழமை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் பல திணைக்களங்கள் மற்றும் துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்