மரநடுகை வாரம்: தொடரும் றீ(ச்)ஷாவின் பணிகள் (காணொளி)
                                    
                    Sri Lankan Tamils
                
                                                
                    Kilinochchi
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Reecha
                
                                                
                    Baskaran Kandiah
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் நேற்றையதினம்(20) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, நேற்றைய தினம் கிளிநொச்சி மருதுநகர், அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் கறுவா கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த செயற்திட்டமானது, ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம் என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினமும் கிளிநொச்சி, பன்னங்கண்டியில் மர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்