பாசம் காட்டாத அம்மம்மா: தீர்த்து கட்டிய 15 வயதான பேத்தி : அதிர வைக்கும் திருமலை இரட்டை படுகொலை

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation
By Sumithiran Mar 16, 2025 10:56 PM GMT
Report

அம்மம்மா தன்னைத் திட்டுவதாகவும், தன்னில் பாசம் காட்டுவதில்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் காவல்துறையினரிடம் 15 வயதான சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார்.

திருகோணமலை மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றுமுன்தினம் (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.  

இரண்டு பெண்கள் படுகொலை

இந்த சம்பவம் தொடர்பில் 15 வயதான சிறுமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.  

பாசம் காட்டாத அம்மம்மா: தீர்த்து கட்டிய 15 வயதான பேத்தி : அதிர வைக்கும் திருமலை இரட்டை படுகொலை | Trinco Douple Murder Police Investigation

சம்பவத்தில் 68 வயதான சிறிதரன் ராஜேஸ்வரி, 74 வயதான சக்திவேல் ராஜகுமாரி ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

திருமலையை உலுக்கிய சகோதரிகளின் படுகொலை: 15 வயது சிறுமி கைது!

திருமலையை உலுக்கிய சகோதரிகளின் படுகொலை: 15 வயது சிறுமி கைது!

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சிறுமி

அதிகாலை வேளை குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் படுகொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பாசம் காட்டாத அம்மம்மா: தீர்த்து கட்டிய 15 வயதான பேத்தி : அதிர வைக்கும் திருமலை இரட்டை படுகொலை | Trinco Douple Murder Police Investigation

இதன்போது கொலைச் சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் காவல்துறையினர் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். 

மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணை

இதன் பின்னர் சிறுமி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பாசம் காட்டாத அம்மம்மா: தீர்த்து கட்டிய 15 வயதான பேத்தி : அதிர வைக்கும் திருமலை இரட்டை படுகொலை | Trinco Douple Murder Police Investigation

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவனிடம் கொள்ளையடிக்க சென்ற திருடனுக்கு நேர்ந்த கதி

மாணவனிடம் கொள்ளையடிக்க சென்ற திருடனுக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி