திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கும் தாக்குதல்
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Podujana Peramuna
Gota Go Gama
By Kiruththikan
கொழும்பில் மகிந்த தரப்பினரின் கலவரத்தினை தொடர்ந்து நாடு பூராகவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவின் வீடும் நேற்று (09) மாலை தாக்கப்பட்டதாக தெரியவருகிறது.
திருகோணமலை கந்தளாயில் உள்ள அலுவலகம் வீடு என்பனவே இவ்வாறு மக்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இறுதியாக வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் நியமனத்தையும் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 10 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்