சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

Trincomalee Child Abuse Law and Order
By Shalini Balachandran Apr 03, 2025 10:57 AM GMT

திருகோணமலையில் (Trincomalee) எட்டு வயது சிறுவனை தகாதமுறைக்கு உட்படுத்திய நபருக்கு ஏழு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை  திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நேற்று (02) பிறப்பித்துள்ளார்.

கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி

அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி

வழக்கு தாக்கல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு சென்ற எட்டு வயது சிறுவன் ஒருவர்  பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு | Trincomalee Man Jailed 7 Years For Molesting Boy

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் கிண்ணியா காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர்

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர்

நீதிமன்றில் தீர்ப்பு 

குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்று வந்துள்ளது.

சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு | Trincomalee Man Jailed 7 Years For Molesting Boy

இந்த நிலையில் நேற்று (02) திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

தண்டப்பணம் 

அத்தோடு, 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சீரழிக்கப்பட்ட மதரஸா சிறுவன் : 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு | Trincomalee Man Jailed 7 Years For Molesting Boy

இதனுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்பினால் ஆட்டம் காண ஆரம்பித்த அநுர

ட்ரம்பினால் ஆட்டம் காண ஆரம்பித்த அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி