முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர்

Jaffna Mullaitivu Viral Video Law and Order Social Media
By Shalini Balachandran Apr 03, 2025 10:21 AM GMT
புதிய இணைப்பு

முல்லைத்தீவில் (Mullaitivu) பெண்ணொருவர் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை சற்றுமுன்னர் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் பெண்ணொருவர் கொடூமாக தாக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.

தங்கம் வாங்கவுள்ள மக்களுக்கு முக்கிய தகவல் : அதிர வைக்கும் விலை பட்டியல்

தங்கம் வாங்கவுள்ள மக்களுக்கு முக்கிய தகவல் : அதிர வைக்கும் விலை பட்டியல்

நபர் கைது 

தனிப்பட்ட தகராறு காரணமாக நடுவீதியில் குறித்த பெண் மீது நபரொருவர் சரமாரி தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து, குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டிருந்தனர்.

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர் | Mother Of Infants Attacked On Mullaitivu Road

இதன்பின், சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு (Thurairasa Ravikaran) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு விரைந்த துரைராசா ரவிகரன், தாக்குதல் மேற்கொண்டிருந்த நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் அவரை கைது செய்ய கோரி முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலாம் இணைப்பு

தமிழர் பிரதேசத்தில் நபரொருவரினால் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கைக்குழந்தைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் சிறைக்கே சென்ற தேசபந்து! நீதிமன்றத்தின் உத்தரவு

மீண்டும் சிறைக்கே சென்ற தேசபந்து! நீதிமன்றத்தின் உத்தரவு

தனிப்பட்ட தகாராறு

தனிப்பட்ட தகாராறு காரணமாக குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர் | Mother Of Infants Attacked On Mullaitivu Road

தாக்குதல் இடம்பெற்ற போது சுற்றி இருந்த எவரும் தாக்குதலை தடுக்க முற்பாடாததை காணொளியில் காணக்கூடியதாக இருந்தது.

இந்தநிலையில், சம்பவத்துடனான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அடக்குமுறை

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்து இது தொடர்பில் விரிவாக ஆராய வேண்டும் எனவும் பெண்கள் மீதான இவ்வாறான அடக்குமுறைகளை கண்டிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளவாசிகள் எச்சரித்துள்ளனர்.

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர் | Mother Of Infants Attacked On Mullaitivu Road

அத்தோடு, அண்மையிலும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.

இந்த சம்பவத்தில், 14 வயது சிறுமி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தபால் மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்

தபால் மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026