இந்தியாவின் தோல்வியால் மேலும் பறிபோன உயிர்கள்!

Australia India ICC World Cup 2023
By Kathirpriya Nov 21, 2023 08:27 AM GMT
Report

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, இந்தியாவைச் சேர்ந்த இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் பாங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய இரண்டு பிரதேசங்களையும் சேர்ந்த இரண்டு இளைஞர்களே தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (19) அகமதாபாத்தில் உள்ள விளையாட்டரங்கில் அவுஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இடம்பெற்ற உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா உலகக்கோப்பையினை தவறவிட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்(படங்கள்)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்(படங்கள்)

அறையில் தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்த வங்க மாநிலத்தின் பாங்குரா பகுதியைச் சேர்ந்த 23 வயதான ராகுல் லோஹர் என்ற இளைஞன் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குறித்த இளைஞனின் மைத்துனர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தோல்வியால் மேலும் பறிபோன உயிர்கள்! | Two Deaths Reported Due To Indias World Cup Loss

அதேபோல் ஒடிசாவின் ஜாஜ்பூரை சேர்ந்த 23 வயதுடைய தேவ் ரஞ்சன் தாஸ் என்ற இளைஞனும், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு போட்டி முடிந்த சிறிது நேரத்தில் பிஞ்சர்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை வீரர்கள் சம்பாதித்த பணம்: தக்க ஆதாரத்தை காட்டும் அமைச்சர்!

இலங்கை வீரர்கள் சம்பாதித்த பணம்: தக்க ஆதாரத்தை காட்டும் அமைச்சர்!


இயற்கைக்கு மாறான மரணம்

இறந்த தேவ் ரஞ்சன் தாஸ், "உணர்ச்சிக் கோளாறு நோய்க்காக" சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது மாமா காவல்துறையிடம் கூறியுள்ளார்.

இந்தியாவின் தோல்வியால் மேலும் பறிபோன உயிர்கள்! | Two Deaths Reported Due To Indias World Cup Loss

இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல், விரக்தியில் அவர் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என வீட்டார் கூறுகின்றனர்.

இந்த இரண்டு மரணங்களையும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இரண்டு உடலங்களினதும் பிரதே பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள் : இன்றைய ராசி பலன்கள்

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள் : இன்றைய ராசி பலன்கள்

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020