மகசின் சிறைச்சாலையில் நிகழ்ந்த துயரம் - ‘சானிடைசர்’ குடித்த இரண்டு கைதிகள் உயிரிழப்பு
death
magazine prison
prisioner
By Jaso
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கி (சானிடைசர்) திரவத்தை பருகிய இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சரத் ஏக்கநாயக்க(Sarath Ekkanayake) தெரிவித்துள்ளார்.
மேற்படி திரவத்தைப் பருகிய ஈரானிய சிறைக்கைதிகளான மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த 12 பேரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்