கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

Sri Lanka Police Kandy School Children
By Kanooshiya Oct 09, 2025 01:19 PM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

கண்டி, தென்னேகும்புர பாலத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, குறித்த மாணவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் இறங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் தென்னேகும்புர பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

யாழில் மாணவிகளிடம் ஆசிரியரின் தவறான சீண்டல்: அதிரடியாக பறந்த முறைப்பாடு

யாழில் மாணவிகளிடம் ஆசிரியரின் தவறான சீண்டல்: அதிரடியாக பறந்த முறைப்பாடு

மாணவர்கள் மாயம்

கண்டியில் உள்ள இரு வேறு பாடசாலைகளில் கல்வி கற்று வரும் நிலையில் 9 ஆம் மற்றும் 8 ஆம் தரங்களில் கல்விக் கற்று வரும் 14 வயதுடைய ரவிச்சந்திரன் ஜெகதீஷ் மற்றும் எம்.மிலான் ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்! | Two Students Missing Thannekumbura Bridge In Kandy

குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று மாலையில் வளர்ப்பு மீன் வாங்க திகன பிரதேசத்திற்கு செல்வதாகக் கூறி தத்தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (08.10.2025) மாலை குறித்த மாணவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் இறங்கி, அங்கு காணப்படும் பாறையொன்றில் இருந்ததை அங்கிருந்த மீனவர் ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த மீனவர், மாணவர்கள் இருவரையும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும் அவர்களுக்கு நீச்சல் நன்றாக தெரியும் என மீனவருக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், அவர்கள் பாறையில் இல்லாததால் இரண்டு மாணவர்களும் ஆற்றைக் கடந்திருக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும் மீனவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

தேடுதல் நடவடிக்கை

மேலும் பலர், இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், காணாமல் போன ஜெகதீஷ் என்ற மாணவனின் தாய் தனது மகனுக்கு நீச்சல் தெரியாது எனவும் தனது மகன் ஒருபோதும் மகாவலி ஆற்றில் நீந்தச் செல்ல மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்! | Two Students Missing Thannekumbura Bridge In Kandy

இதேவேளை, காணாமல் போன இரண்டு மாணவர்களின் நண்பரின் தந்தை, இரண்டு மாணவர்களும் தனது மகனை மகாவலி ஆற்றில் நீந்த அழைத்ததாகவும், ஆனால் அவர் அவர்களுடன் செல்லவில்லை என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஷ

எவ்வாறாயினும், காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கண்டி தலைமையக காவல்துறை மற்றும் பலகொல்ல காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020