தனியார்வகுப்புக்கு செல்வதாக கூறி கடலில் குளிக்க சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்
Matara
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் பாதாள நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி
உயிரிழந்தவர்கள் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கடலுக்கு குளிக்க வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்