மஹிந்த, கோட்டபாயவின் பதவிகளின் பின்னணியில் பசில்
srilanka
basil
mahinda
twitter
gotabaya
By S P Thas
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இன்று அந்த பதவிகளில் இருப்பதற்கு பசில் ராஜபக்ஷவே காரணம் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பசில் ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட கட்சி மற்றும் வேலைத்திட்டங்கள் காரணமாகவே சமகால அரசாங்கம் வெற்றி பெற்றது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி