ரஸ்யாவின் சரமாரி ஏவுகணைகளை தாக்குதல்..! இருளில் மூழ்கிய உக்ரைன்
Russo-Ukrainian War
Ukraine
By Kiruththikan
மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால், உக்ரைனின் ஒடேசா நகரம் இருளில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களில் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
கடும் குளிர் காலமான தற்போது மின்சாரம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், உணவு பொருட்களை சமைக்க தேவையான வெப்பம் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
ரஷ்யா நடத்திய தாக்குதல்
மேலும் மின்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், 10 பேர் உயிரிழந்த நிலையில், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது
1ம் ஆண்டு நினைவஞ்சலி