சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றிய இணைத் தலைமை நாடுகள் வெளியிட்ட அறிக்கை
sri lanka
geneva
un
By Vanan
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில், மனித உரிமைகள் உயஸ்தானிகர் மிச்செல் பெச்லெட் சிறிலங்கா தொடர்பாக வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டை, சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றிய இணைத் தலைமை நாடுகள் வெளியிட்டுள்ளன.
ஜெனீவாவில் உள்ள பிரித்தானிய தூதுவர் சைமன் மேன்லி, சிறிலங்கா தொடர்பிலான இணைத் தலைமை நாடுகள் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா தொடர்பிலான இணைத் தலைமை நாடுகள் குழுவில் கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்