ஜெனிவாவில் ஐ-நா சிறிலங்கா மோதல்! செம்மணி புதைகுழி தீவிர எதிரொலிப்பு

UNHCR United Human Rights Geneva Vijitha Herath Sri Lankan Peoples
By Dilakshan Sep 08, 2025 03:29 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத்தும் வாய்மொழி மூலமாக முன்வைத்தனர்.

ஜெனிவா நேரப்படி இன்று(08) மதியம் இலங்கை தொடர்பான அறிக்கையிடல்கள் வந்தன. முதலில் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மேற்கொண்டார்.

பிரபாகரனை கொல்லும் படி கூறினாரா சம்பந்தன்.! மனம் திறந்த சிறீதரன்

பிரபாகரனை கொல்லும் படி கூறினாரா சம்பந்தன்.! மனம் திறந்த சிறீதரன்


போர்க்குற்ற விசாரணை

அவர் தனது உரையில் இலங்கை இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவைப்பதற்கு உறுப்பு நாடுகள் பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும், செம்மணி புதைகுழி உட்பட்ட விசாரணைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு அனைத்துலக பொறிமுறைக்கு அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜெனிவாவில் ஐ-நா சிறிலங்கா மோதல்! செம்மணி புதைகுழி தீவிர எதிரொலிப்பு | Unhrc Session Geneva Sri Lanka Un Statement

செம்மணி புதைகுழி குறித்த அறிக்கையிடலை ஆணையாளர் செய்தபோது செம்மணி என்ற பதத்தை சரியாக உச்சரிப்பதில் அவர் ஆரம்பத்தில் சிரமப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேநேரம் இன்னொரு முக்கியவிடயமாக அவர் தனது உரையில் மலையக மக்கள் என்ற தமிழ் பதத்தை நேரடியாக பயன்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது.

எல்ல கோர விபத்து: சிகிச்சையளித்த வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!

எல்ல கோர விபத்து: சிகிச்சையளித்த வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!


சிறிலங்கா எதிர்ப்பு

இந்த நிலையில், ஆணையாளர் வோல்கர் டர்க்கின் உரைக்குப்பின்னர் உரையாற்றிய சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத் அனைத்துலக விசாரணை பொறிமுறை மற்றும் வெளித்தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஜெனிவாவில் ஐ-நா சிறிலங்கா மோதல்! செம்மணி புதைகுழி தீவிர எதிரொலிப்பு | Unhrc Session Geneva Sri Lanka Un Statement

அத்துடன், தமது அரசாங்கம் நல்லிணக்க நகர்வுகளை செய்துவருவதால் வெளியக தலையீடுகள் தேவையில்லை எனவும் அவ்வாறான தலையீடுகள் உள்ளக நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் வரவேற்று கருத்து வெளியிட்ட நிலையில் மதிய உணவுக்காக அமர்வு இடைநிறுத்தப்பட்டது. பிற்பகல் அமர்வில் ஏனைய நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டன.

கைதான ராஜபக்சர்களின் சகாவுக்காக பறந்த முறைப்பாடு!

கைதான ராஜபக்சர்களின் சகாவுக்காக பறந்த முறைப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026