விரைவில் அமெரிக்கா வசமாகப்போகும் ஈரானின் வான்வெளி
அமெரிக்காவும் இஸ்ரேலும் விரைவில் ‘ஈரானிய வான்வெளியை முழுமையாகக் கட்டுப்படுத்தும்’ என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீற் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈரானிய வான்வெளியை முழுமையாகக் கட்டுப்படுத்தும்”
போர் தொடங்கி ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் சில நாட்களில் “ஈரானிய வான்வெளியை முழுமையாகக் கட்டுப்படுத்தும்” என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஈரானுடனான மோதலுக்காக மத்திய கிழக்கிற்கு "மேலதிக படைகள் வருகின்றன" என்று அவர் குறிப்பிட்டார். அதில் வெற்றியை உறுதி செய்ய அமெரிக்கா தனது நேரத்தை எடுக்கும். "இது மிகவும் விரைவில் நடைபெறும்
ஜனாதிபதி ட்ரம்ப் கூறியது போல், நாம் வெற்றி பெறுவதை உறுதி செய்ய தேவையானால் அனைத்து நேரத்தையும் எடுத்துக்கொள்வோம்." என்றார் அவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |