வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!
Sri Lankan Tamils
Jaffna
Maaveerar Naal
By Kanooshiya
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் (27.11.2025) மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.
அகவணக்கம்
வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் (27.11.2025) அகவணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌன வணக்கத்தையடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்