ஆலயங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வெளிநாட்டு உதவிகள் வேண்டும் : அகத்தியர் அடிகளார்

Sri Lanka Police Hinduism Northern Province of Sri Lanka
By Shalini Balachandran Mar 12, 2024 03:14 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்த அயல்நாடு, வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளர்.

மேற்படி கோரிக்கையை  நேற்று(11) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை முன்னெடுத்தவர்களை அநாகரிக முறையில் தூக்கிவீசி கைதுசெய்து வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனமாகக் குழப்பிய காவல்துறையினரின் படுபாதகச் செயலைக் கண்டித்தும் மற்றும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நல்லூர் ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வெடுக்குநாறிமலை விவகாரம்: காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து யாழில் போராட்டம்!

வெடுக்குநாறிமலை விவகாரம்: காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து யாழில் போராட்டம்!

தமிழர்கள்

இந்த சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்கள் மீதும் அவர்கள் வழிபாட்டு இடங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலயங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வெளிநாட்டு உதவிகள் வேண்டும் : அகத்தியர் அடிகளார் | Vedukkunari Mountain Temple Issues Agathiyar

நீதிமன்ற கட்டளையை மதிக்காத நாடாகவே எமது நாடு விளங்குகின்ற நிலையில் இதனை அருவருக்கத்தக்கதாகவே நாங்கள் உணருகின்றோம்.

அத்தகைய நீதியைத்தான் நாங்கள் அடுக்கடுக்காக கண்டுகொண்டு இருப்பதுடன் இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல மற்றும் அரசுக்கும் ஆரோக்கியமானதல்ல.

முள்ளியவளை காவல்துறையின் வாகனம் தடம் புரண்டு விபத்து

முள்ளியவளை காவல்துறையின் வாகனம் தடம் புரண்டு விபத்து

வெடுக்குநாறிமலை

எனவே நாங்கள் எங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்காக எத்தகைய முயற்சிகளை நாங்கள் எடுப்பதுடன் இதனை அயல்நாடு மற்றும் வெளிநாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆலயங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வெளிநாட்டு உதவிகள் வேண்டும் : அகத்தியர் அடிகளார் | Vedukkunari Mountain Temple Issues Agathiyar

மேலும் காந்தி தேசமும் பார்த்துக்கொண்டிருப்பதுடன் வெளிநாடுகள் ஒன்றிணைந்து நாம் உரிமையுடன் வாழ வழிசெய்ய வேண்டும் இல்லையெனில் அதுவரை ஜனநாயக முறையில் போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.

இடைத்தரகராக செயல்படும் ரணில் விக்ரமசிங்க! விமர்சிக்கும் ஜே.வி.பி

இடைத்தரகராக செயல்படும் ரணில் விக்ரமசிங்க! விமர்சிக்கும் ஜே.வி.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023