வசந்த முதலிகே சிறிலங்கா காவல்துறையினரால் கைது
Sri Lanka Police
By Vanan
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து கறுவாத்தோட்ட காவல்துறையினர், வசந்த முதலிகேயை இன்று கைது செய்துள்ளனர்.
பிடியாணை

கடந்த 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பாக அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி