அநுர தரப்பை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை : முன்னாள் அமைச்சர் கவலை

Lakshman Yapa Abeywardena Government Employee NPP Government
By Jaso Aug 27, 2025 04:14 PM GMT
Report

 தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர கடுமையாக உழைத்த அரச ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு இன்று தங்கள் துயரங்களைச் சொல்ல எவரும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena)தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 பொது மக்களின் அரசாங்கமாக ஆட்சிக்கு வந்தாலும், அரசாங்கம் இப்போது மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

அநுர அரசை கொண்டுவர வீதிக்கு இறங்கியவர்கள்

எங்கள் அரசாங்கத்தின் காலத்தில், பொது சேவை ஒடுக்கப்படவில்லை. அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன. அவர்களின் உரிமைகள் குறித்தும் அவர்கள் கேட்டனர். ஆனால் இந்த அரசாங்கம் பொது ஊழியர்களுக்கு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்:. இந்த பொது ஊழியர்களும் தொழிலாளர்களும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர வீதிகளில் இறங்கினர். ஆனால் இன்று, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் துயரங்களைச் சொல்ல யாரும் இல்லை. இன்று அனைவரும் அழுத்தத்தில் உள்ளனர்.

அநுர தரப்பை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை : முன்னாள் அமைச்சர் கவலை | Who Brought Compass To Power Tell Their Problems

76 வருடங்களாக அரசியலில் இருந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அரசியல் கட்சிகளும் இந்த நாட்டை அழித்துவிட்டதாக பொதுமக்களிடம் கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அப்படிச் சொல்லப்பட்டாலும், அது உண்மையல்ல. அந்த அரசாங்கம் இந்த வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் சென்றது. குறைபாடுகள் இருந்திருக்கலாம், ஆனால் இந்தக் குழுவை விட இது நாட்டை ஒரு லட்சம் மடங்கு சிறப்பாக முன்னோக்கி அழைத்துச் சென்றது என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர் உயிருடன் இருக்க மாட்டார்! ரணிலின் 15 ஆண்டுகள் சிறையை தடுத்த சட்டத்தரணி

அவர் உயிருடன் இருக்க மாட்டார்! ரணிலின் 15 ஆண்டுகள் சிறையை தடுத்த சட்டத்தரணி

போருடன் நாட்டின் வளர்ச்சி

  2009வரை முப்பது ஆண்டுகாலப் போர் நடைபெற்றது.இந்த போருடன் நாங்கள் செய்த வளர்ச்சியை, மக்கள் போர் இருப்பதாக உணராத, அழுத்தத்தை உணராத வகையில் நாங்கள் செயல்படுத்த முடிந்தது.

அநுர தரப்பை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை : முன்னாள் அமைச்சர் கவலை | Who Brought Compass To Power Tell Their Problems

  ஆனால் இன்று, இவை அனைத்தினாலும், அனைவரும் அழுத்தத்தில் உள்ளனர். எனவே, நாம் ஒன்றிணைந்து இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று மக்களுக்குச் சொல்கிறோம். அது சாத்தியம். அதற்காக அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

ரணிலின் கைதுக்கு சர்வதேசம் காட்டிய எதிர்வினை இதுதான்.! அரசாங்க தரப்பு பகிரங்கம்

ரணிலின் கைதுக்கு சர்வதேசம் காட்டிய எதிர்வினை இதுதான்.! அரசாங்க தரப்பு பகிரங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021