சாமியார்கள் பாலியல் சர்ச்சைகளுக்கு ஆளாவது ஏன்? பத்திரிகையாளரின் நேரடி சாட்சி
India
Preachers
Ranganathan
By Chanakyan
இந்தியாவில் தற்போது சாமியார் மீது பாலியல் ரீதியான புகார்கள் கிடைத்து வருகின்றது இதற்கான காரணம் என்ன என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான ரங்கநாதன் கூறுகின்றார்.
அத்துடன் ஒவ்வொரு சாமியார்களுக்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மறைந்த சாமியார்கள் முதல் தற்போதுள்ள சாமியார்கள் வரையயில் எல்லோரும் ஏதோ ஒரு வகையான சித்து மந்திரங்களை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதனை தவறாகப் பயப்படுத்துகின்றமையே காரணம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயங்கள் காணொளியில்,