சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்வி

Parliament of Sri Lanka Gajendrakumar Ponnambalam Sri Lanka Sri Lanka Government
By Sumithiran Oct 19, 2022 11:47 PM GMT
Report

சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். புலிகள் அல்லது தமிழர்கள் மீதும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது தொடர்பில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று(19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தா்.

கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதற்கு ஏன் இலங்கை அஞ்சுகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஐ.நாவில் பிரேரணைகள்

சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்வி | Why Sri Lanka Afraid Going To International Court

ஐ.நாவில் 2012ஆம் ஆண்டு முதல் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் அதனால் இலங்கையில் எதுவும் நடவிக்கவில்லை. நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை.

தென்னாபிரிக்காவில் உள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு தொடர்பில் சிந்திப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறுகிறார். ஆனால் இந்த ஆணைக்குழுவை தென்னாபிரிக்காவில் அமைக்கக் காரணமாக இருந்த டெஸ்மண்ட் டுடுவே அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு

சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்வி | Why Sri Lanka Afraid Going To International Court

உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு முன்பாக படுகொலைகளை செய்தவர்கள் மன்னிப்புக்கோருவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விடுவதுமே நடக்கும்.இதனை தவிர வேறெதுவும் நடக்காது.

படுமோசமான குற்றச்செயல்கள் இந்த ஆணைக்குழுவால் மூடிமறைக்கப்படும். இந்த முறையே இலங்கைக்கு வேண்டுமென அலி சப்ரி கூறுகிறார் எனவும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026