மறைந்த இளவரசர் பிலிப்ஸ் எழுதி வைத்த உயில் -நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
court
prince
united kindom
philips
By Sumithiran
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் இளவரசர் பிலிப்ஸ் எழுதி வைத்த உயில் 90 ஆண்டுகளுக்கு வெளி உலகிற்கு தெரியாதபடி பாதுகாக்கப்பட வேண்டும் என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச குடும்பத்தின் கண்ணியத்தை காக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி Andrew McFarlane தெரிவித்தார்.
1910 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைபடி, இறந்த அரச குடும்ப உறுப்பினர்களின் உயில்கள் நகல் எடுக்கப்படுவதும் இல்லை, நீதிமன்றத்தில் ஆவணமாக வைக்கப்படுவதும் இல்லை என்பதால், மறைந்த இளவரசர் பிலிப்ஸ் இன் உயிலும் சீலிடப்பட்டு தனிப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி