அரசாங்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த விமல்! பகிரங்க சவால்
People
Fuel
SriLanka
Wimal Weerawansha
By Chanakyan
முடிந்தால் எரிபொருள் தட்டுப்பாட்டை நூறு சதவீதம் இல்லாமல் செய்து காட்டுங்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்க (Wimal Weerawansha) சவால் விடுத்துள்ளார்.
மூன்று நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறிப்பிட்டதாலேயே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று அரசாங்கத்திற்குள் சிலர் கூறுவது தொடர்பில் கவலையடைகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்